நயினார் நாகேந்திரன்

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணத்தை வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் அமலில் இருந்தபோது, ரூ.4 கோடி ரொக்கத்தைக்கொண்டு சென்றதாக தாம்பரம் ரயில் நிலையத்தில் அப்பணத்தைப் பறிமுதல் செய்ததோடு அது தொடர்பாக மூன்று பேரை காவல்துறை கைது செய்தது.
சென்னை: தேர்தலுக்கு முன்னர் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.